சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.24 Hour New News &
24 Hour New News World Surrounding
அந்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) இன்று காலை நபர் ஒருவர் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.24 Hour New News &
24 Hour New News World Surrounding
இந்தத் திருட்டு முயற்சியை வங்கி முகாமையாளருக்கு அபாய ஒலி மூலம் இயந்திரம் தெரியப்படுத்தியது.24 Hour New News &
24 Hour New News World Surrounding
அதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட முகாமையாளர், பொலிஸாருக்கு அறிவித்தார். அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.24 Hour New News &
24 Hour New News World Surrounding
எனினும் பொலிசார் சந்தேகநபரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். 24 Hour New News &
24 Hour New News World Surrounding
கைது செய்யப்பட்ட நபரை போலிஸ் நிலைதிற்கு கொண்டு செல்ல பட்டதோடு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.24 Hour New News &
24 Hour New News World Surrounding
நண்பர்களுடன் பகிரவும்
24 Hour New News
24 Hour New News &
24 Hour New News World Surrounding

No comments:
Post a Comment