Sunday, December 2, 2018

போலி அட்டையை பயன்படுத்தி பணம் கொள்ளையிட முற்பட்டவர் பொலிஸாரிடம் சிக்கினார்



சாவகச்சேரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) போலி அட்டையை  செலுத்தி பணம் பெற முயன்ற நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.24 Hour New News &
24 Hour New News World Surrounding

அந்த வங்கியின் தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரத்தில் (ATM) இன்று காலை நபர் ஒருவர் போலி அட்டையைப் பயன்படுத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.24 Hour New News &
24 Hour New News World Surrounding

இந்தத் திருட்டு முயற்சியை வங்கி முகாமையாளருக்கு அபாய ஒலி மூலம் இயந்திரம் தெரியப்படுத்தியது.24 Hour New News &
24 Hour New News World Surrounding

அதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட முகாமையாளர், பொலிஸாருக்கு அறிவித்தார். அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.24 Hour New News &
24 Hour New News World Surrounding

எனினும் பொலிசார் சந்தேகநபரை துரத்திச் சென்று கைது செய்துள்ளனர். 24 Hour New News &
24 Hour New News World Surrounding

கைது செய்யப்பட்ட நபரை போலிஸ் நிலைதிற்கு  கொண்டு செல்ல பட்டதோடு  தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.24 Hour New News &
24 Hour New News World Surrounding


நண்பர்களுடன் பகிரவும்

24 Hour New News

24 Hour New News &
24 Hour New News World Surrounding

No comments:

Post a Comment