Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Friday, October 5, 2018

ஆசியாக் கிண்ணம் ; இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.( 24 Hour New News )



ஆப்கானிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்திய இலங்கை இறுதிப்போட்டியில் நாளை மறுதினம் (07) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.( 24 Hour New News )

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெறுகிறது.
இதன் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடின.( 24 Hour New News )

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.( 24 Hour New News )

அணித்தலைவர் நுவனிது பெர்னாண்டோ 129 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 111 ஓட்டங்களைக் குவித்தார்.( 24 Hour New News )

பந்து வீச்சில் அப்துல் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.( 24 Hour New News )

210 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணியால் 48 .3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களையே பெற முடிந்தது.( 24 Hour New News )

பந்து வீச்சில் சசிக டுல்ஷான் 9.3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.( 24 Hour New News )

Saturday, May 5, 2018

சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு

புனே: பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.( 24 Hour New News )



இந்தியாவின் முக்கிய நகரங்களில் 11வது ஐ.பி.எல்., 'டுவென்டி - 20' தொடர் நடக்கிறது. புனேயில் இன்று நடந்து வரும் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன.( 24 Hour New News )

'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பவுலிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் டுபிளசி, ஆசிப், கரண் சர்மாவுக்குப்பதில் வில்லே, துருவ், ஷர்துல் தாகூர் இடம் பெற்றனர்.( 24 Hour New News )

 பெங்களூரு அணியில் குயின்டன், வோரா, வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு டிவிலியர்ஸ், பார்த்திவ், முருகன் அஷ்வின் இடம் பிடித்தனர்.( 24 Hour New News )

ஜடேஜா அசத்தல்


பெங்களூரு அணிக்கு பிரண்டன் மெக்கலம், பார்த்திவ் படேல் துவக்கம் தந்தனர். நிகிடி பந்தில் மெக்கலம் (5) ஆட்டமிழந்தார். இதன்பின், 'சுழல்' ஆதிக்கம் துவங்கியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி (8) ஜடேஜா 'சுழலில்' திரும்பினார்.( 24 Hour New News )

 ஹர்பஜன் பந்தில் விளாசல் மன்னன் டிவிலியர்ஸ் (1) அவுட்டானார். மீண்டும் வந்த ஜடேஜா, இம்முறை மன்தீப் சிங்கை (7) திருப்பி அனுப்பினார்.( 24 Hour New News )

 இப்படிப்பட்ட ஏமாற்றத்திற்கு இடையே, பார்த்திவ் (53) அரை சதம் அடித்து நம்பிக்கை தந்தார். ஹர்பஜன் பந்தில் முருகன் அஷ்வின் (1) சிக்கினார்.( 24 Hour New News )

ஷர்துல் பந்துவீச்சில் சவுத்தீ ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார்.( 24 Hour New News )

 முடிவில், பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது.( 24 Hour New News )

 சவுத்தீ (36) அவுட்டாகாமல் இருந்தார்.( 24 Hour New News )

 சென்னை சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.( 24 Hour New News )

( 24 Hour New News )

Tuesday, April 24, 2018

கடைசி பந்தில் த்ரில் வெற்றி: முதல் இடம் பிடித்தது பஞ்சாப்

கடைசி பந்தில் த்ரில் வெற்றி: முதல் இடம் பிடித்தது பஞ்சாப்

Tuesday, 24 Apr, 5.19 am
Last Modified 

செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (04:39 IST) நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22வது போட்டியில் டெல்லி அணியை பஞ்சாப் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.(24 Hour New News)

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது.(24 Hour New News)

இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் அடித்தது.
(24 Hour New News)

பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் சுமாராகவே விளையாடினர்.
(24 Hour New News)

144 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி நிதானமாகவே ரன்களை சேர்த்தது.(24 Hour New News)

அந்த அணியில் எஸ்.எஸ்.ஐயர் மட்டும் 57 ரன்கள் அடிக்க கேப்டன் காம்பீர் உள்பட மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர் கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் மிஸ்ரா மற்றும் எஸ்.எஸ்.ஐயர் களத்தில் இருந்தனர்.(24 Hour New News)

இரண்டாவது பந்தில் சிக்ஸரும், 4வது பந்தில் 2 ரன்களும், 5வது பந்தில் 4 ரன்களும் அடித்த நிலையில் கடைசி பந்தில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. ஆனால் கடைசி பந்தில் எஸ்.எஸ்.ஐயர் அவுட் ஆனதால் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.(24 Hour New News)

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் அங்கிட் ராஜ்புட் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 10 புள்ளிகளூடன் முதலிடத்தில் உள்ளது.
(24 Hour New News)

Monday, April 23, 2018

பேராதனை பூங்காவிற்கு இவ்வளவு வருமானமா.?


இலங்கையில் உள்ள உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மனம் கவர் இடமாக பேராதனை தாவரவியல் பூங்கா திகழ்கிறது.(24 Hour Fast News)

பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்காக பெப்ரவரி மாதம் 98411 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.(24 Hour Fast News)
அதேவேளை பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு பெப்ரவரி மாதம் 58154 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஜயம் தந்துள்ளனர்.(24 Hour Fast News)



தேசிய சுற்றுலாப் பயணிகள் மூலம் நான்கு கோடியே 20 இலட்சம் ரூபா பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு கிடைத்துள்ளது.(24 Hour Fast News)

அதேசமயம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் 85 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது. (24 Hour Fast News)