அதன்படி எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேல் , வடமேல் , மத்திய , ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )
இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் மணிக்கு 80km வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )
வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.( 24 Hour New News )
https://youtu.be/OBISUWZWeA8
( 24 Hour New News )
நண்பர்களுடன் பகிரவும்

No comments:
Post a Comment