பம்பலபிட்டியில் விபத்துக்குள்ளான பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி காலமானார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
Colombo (News 1st) கொழும்பு – பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
கடந்த 2 வாரங்களாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இவர் கடந்த 24 ஆம் திகதி கடமை நிமித்தம் மோட்டார்சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அதிகாலை 4.30 மணியளவில் பம்பலப்பிட்டி புல்லஸ் சந்தியில் வைத்து டிபெண்டர் வாகனமொன்று மோதி தப்பிச்சென்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
அதன்பின்னர், பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கி தலைமறைவாகிய டிபெண்டர் வாகனம் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதுடன், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன், கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகன் ஆகியோரும் அடங்குகின்றனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
எவ்வாறாயினும், 8 சந்தேகநபர்களில் 7 பேர் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
டிபெண்டர் வாகனத்தை செலுத்திய உதேஷ் ரத்னாயக்க எனும் நபர், நாளை வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.24 HOUR NEW NEWS &24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
விபத்தில் உயிரிழந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி 3 பிள்ளைகளின் தந்தையாவார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இவர் பொலன்னறுவையை சேர்ந்தவர் என்பதுடன், பொரலஸ்கமுவ பகுதியில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
24 HOUR SERVICE
24 HOUR NEW NEWS
24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
Colombo (News 1st) கொழும்பு – பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
கடந்த 2 வாரங்களாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இவர் கடந்த 24 ஆம் திகதி கடமை நிமித்தம் மோட்டார்சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அதிகாலை 4.30 மணியளவில் பம்பலப்பிட்டி புல்லஸ் சந்தியில் வைத்து டிபெண்டர் வாகனமொன்று மோதி தப்பிச்சென்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
அதன்பின்னர், பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கி தலைமறைவாகிய டிபெண்டர் வாகனம் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதுடன், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன், கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகன் ஆகியோரும் அடங்குகின்றனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
எவ்வாறாயினும், 8 சந்தேகநபர்களில் 7 பேர் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
டிபெண்டர் வாகனத்தை செலுத்திய உதேஷ் ரத்னாயக்க எனும் நபர், நாளை வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.24 HOUR NEW NEWS &24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
விபத்தில் உயிரிழந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி 3 பிள்ளைகளின் தந்தையாவார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இவர் பொலன்னறுவையை சேர்ந்தவர் என்பதுடன், பொரலஸ்கமுவ பகுதியில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
24 HOUR SERVICE
24 HOUR NEW NEWS
24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

No comments:
Post a Comment