சட்டவிரோதமாக ஒருதொகை சிகரட்களை நாட்டிற்கு கொண்டுவந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....24hournewnews
கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.....24hournewnews
இவற்றின் பெறுமதி சுமார் 20,50,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.....24hournewnews
சந்தேகநபர்கள் இருவரும் தமது பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்துவைத்து, துபாயிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.....24hournewnews
மாரவில மற்றும் கொழும்பை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
24 Hour New News


No comments:
Post a Comment