Thursday, November 8, 2018
எரிபொருள் விலையை மேலும் குறைக்கத் திட்டம்
எதிர்காலத்தில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்கான முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக , கனிய வளத்துறை ராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சி தெரிவித்துள்ளார்.24hournewnews
இன்று தமது அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.24hournewnews
நாட்டிக்கு 100 சதவீதம் மசகெண்ணையை மாத்திரம் இறக்குமதி செய்து அதனை சுத்திகரிப்பதன் மூலம் எரிபொருள் விலையை கனிசமாகக் குறைக்க முடியும்.24hournewnews
இது தொடர்பில் தாம் அவதானம் செலுத்தவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.24hournewnews
இதற்கிடையில் தேசிய ஒருமைப்பாடு சகவாழ்வு மற்றும் அரச மொழிகள் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள வாசுதேவுநாணயக்கார இன்றைய தினம் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.24hournewnews
அத்துடன் துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சராக பதவியேற்ற நிஷாந்த முத்துஹெட்டிகமவும் இன்றைய தினம் அமைச்சுப் பொறுப்பினைக் கையேற்றுள்ளார்.24hournewnews
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment