Friday, November 9, 2018

இன்று பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது !



பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.24 Hour New News

இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.24 Hour New News


ஜனாதிபதி சிறிசேன கையெழுத்திட்டுள்ள வர்த்தமானி பத்திரிகை தற்போது அரச அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.24 Hour New News

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்..24 Hour New News

பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்..24 Hour New News
இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்24 Hour New News
நண்பர்களுடன் பகிரவும்

.24 Hour New News

No comments:

Post a Comment