கனடாவின் டொரன்டோவில் வானால் பொதுமக்கள் மோதப்பட்ட சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும் கொல்லப்பட்டுள்ளார்.( 24 Hour New News )
இலங்கையின் ஹொரணை பகுதியை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற 48 வயதான பெண்ணெ இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.( 24 Hour New News )
குறித்த பெண் கடந்த சில வருடங்களாக டெரான்டோவில் வசித்து வந்ததாக கனடாவிலுள்ள இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் இதனை உறுதிசெய்துள்ளார்.( 24 Hour New News )
கனடாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.( 24 Hour New News )
கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.( 24 Hour New News )
எனினும் கொல்லப்பட்டவர்கள் சிலரின் விபரங்கள் வெளியாகத்தொடங்கியுள்ளதையடுத்து அவர்களின் உறவினர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்