உத்தரவு இன்றி எதுவும் இடம்பெற்றிருக்க முடியாது எனக்குறிப்பிட்டுள்ள மேர்வின் சில்வா வெள்ளை வான் கடத்தல்களிற்கான உத்தரவினை பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பாதுகாப்பு செயலாளரோ வழங்கியிருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2012 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகளிற்காகவும் கோத்தபாய ராஜபக்ஷவை விசாரணை செய்யவேண்டும் எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )
பாதள உலகத்தவர்களுடன் எவருக்காவது தொடர்பிருந்தால் அவர் உடனடியாக கொலை செய்யப்பட்டார் இது குறித்து பொலிஸ் விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
( 24 Hour New News )
( 24 Hour New News )
பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ள மேர்வின் சில்வா படுகொலைகளில் ஈடுபடுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும் உரிமையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.( 24 Hour New News )