Wednesday, January 22, 2020

வாய்த் தர்க்கத்தினால் ஏற்பட்ட கொலை...!24 HOUR NEW NEWS

நுகேகொடை - மிரிஹானை பகுதியில்
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர்
ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்த சம்பவம் நேற்றைய தினம்
இடம்பெற்றுள்ளதாக காவல் துறை
ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்படப்டுள்ளது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே
கொலையில் நிறைவடைந்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர்
ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்
இடம்பெற்றுள்ளதாக காவல் துறை
ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்படப்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே
கொலையில் நிறைவடைந்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்
தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை
கைது செய்ய காவல் துறை மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


No comments:

Post a Comment