இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு
நீடிப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
அதன்படி இன்று ஜூலை 22 முதல் மேலும் 1 மாதத்திற்கு அவசர காலச் சட்டம் நீடிக்கப் படும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இலங்கையில் எப்ரில் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


No comments:
Post a Comment