Monday, July 22, 2019

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப் பட்டது.24 HOUR NEW NEWS



இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு
நீடிப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அதன்படி இன்று ஜூலை 22 முதல் மேலும் 1 மாதத்திற்கு  அவசர காலச் சட்டம் நீடிக்கப் படும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



இலங்கையில் எப்ரில்  21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

No comments:

Post a Comment