Sunday, March 10, 2019

பம்பலபிட்டியில் விபத்துக்குள்ளான பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி காலமானார்.

பம்பலபிட்டியில் விபத்துக்குள்ளான பொரளை போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி காலமானார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



Colombo (News 1st) கொழும்பு – பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்திர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கடந்த 2 வாரங்களாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவர் கடந்த 24 ஆம் திகதி கடமை நிமித்தம் மோட்டார்சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அதிகாலை 4.30 மணியளவில் பம்பலப்பிட்டி புல்லஸ் சந்தியில் வைத்து டிபெண்டர் வாகனமொன்று மோதி தப்பிச்சென்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அதன்பின்னர், பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாக்கி தலைமறைவாகிய டிபெண்டர் வாகனம் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கண்டு பிடிக்கப்பட்டதுடன், 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன், கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகன் ஆகியோரும் அடங்குகின்றனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எவ்வாறாயினும், 8 சந்தேகநபர்களில் 7 பேர் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டனர்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

டிபெண்டர் வாகனத்தை செலுத்திய உதேஷ் ரத்னாயக்க எனும் நபர், நாளை வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.24 HOUR NEW NEWS &24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

விபத்தில் உயிரிழந்த 51 வயதான பொலிஸ் அதிகாரி 3 பிள்ளைகளின் தந்தையாவார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவர் பொலன்னறுவையை சேர்ந்தவர் என்பதுடன், பொரலஸ்கமுவ பகுதியில் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


24 HOUR SERVICE
24 HOUR NEW NEWS
24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

வானிலை முன்னறிவிப்பு

 (2019 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.)24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எனினும் இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அடுத்த சில நாட்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சிறிதளவான சாத்தியம் காணப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடு முழுவதும்  சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



இரத்தினபுரி மாவட்டத்தில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு


நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


24 HOUR SERVICE24 HOUR NEW NEWS 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING