திருகோணமலையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியர் மற்றும் பாடசாலை சமூகத்தை சமூகவலைகளில்அநாகரிகமாக முஸ்லிம் சமூகக்குழு ஒன்றினால் திட்டமிட்டு பரப்பப்படுவது குறித்து தமிழ் மக்கள் விசனமடைந்துள்ளதாக தினக்குரல் பத்திரிகை (யாழ் எடிஷன் ) குறிப்பிட்டுள்ளது.[ 24Hour New News ]
இச்செயற்பாடு முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தை கக்கும்செயல் எனவும் தமிழ்சமூகத்தின் பண்பாட்டைசிதைக்கும் முகமாக தமிழ் பெண்களைமாணபங்கப்படுத்தும் விதமாக பெறுப்பற்ற வகையில் முஸ்லிம்வாலிபர்களால் கருத்து பகிரப்பட்டு வருவதாக தமிழ் தரப்பினர் தெரிவித்துள்ளதாகதினக்குரல் செய்திகுறிப்பிட்டுள்ளது.[ 24Hour New News ]
அருவருக்கத்தக்கதும் மிகவும்கீழ்தரமானதுமாக தமிழ்பெண்களை சித்தரித்து பதிவிடுவதன் மூலம் தமிழ் இளைஞர்களின் உணர்வுகளைதூண்டி இணக்கலரம் ஒன்றிற்குதூபமிடப்படுவற்கான சதிசெயலா என்ற சந்தேகம் எழுப்பப்படுவதாக குறித்த செய்தியி்ல் குறிப்பிடப்பட்டுள்ளது.[ 24Hour New News ]
