நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க அறிவித்தமைக்கு அமைய,
தொலைபேசி உரையாடல்கள் அடங்கியகுரல் பதிவுகள் இதுவரை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க நேற்றைய தினம்,
நாடாளுமன்றத்தில் வெளியிட்ட விசேட
அறிவிப்பின் பின்னர், அவரினால்
சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
கூறப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பில் தமது அலுவலக அதிகாரிகள் அவரிடம்
வினவியதாக நாடாளுமன்ற உயரதிகாரி தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
எனினும், குறித்த குரல் பதிவுகள் அந்த
சந்தர்ப்பத்தில் தம்மிடம் இல்லை என
நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகளிடம் கூறியதாகவும் நாடாளுமன்ற உயரதிகாரி
தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
தம்முடன் தொலைபேசி உரையாடல்கள்
மேற்கொண்டவர்களின் குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று
சபையில் தெரிவித்திருந்தார்.
பிரதம நீதியரசர் உட்பட சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களுடன், தான் தொலைபேசி உரையாடல்களை
மேற்கொண்டிருந்தாகவும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இந்தநிலையில், குறித்த குரல் பதிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என
இராஜாங்க அமைச்சர் காஞ்சன
விஜேசேகர, சபைக்கு தலைமை
தாங்கியவரிடம் வினவினார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இதன்போது, குறித்த குரல் பதிவுகள்
சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என
அந்த சந்தர்ப்பத்தில் சபைக்குத் தலைமை,தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில்,
முறைப்பாடு கிடைக்கப்பெற்றால்
விசாரணை மேற்கொள்ள முடியும் என கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
ராமநாயக்க அறிவித்தமைக்கு அமைய,
தொலைபேசி உரையாடல்கள் அடங்கியகுரல் பதிவுகள் இதுவரை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க நேற்றைய தினம்,
நாடாளுமன்றத்தில் வெளியிட்ட விசேட
அறிவிப்பின் பின்னர், அவரினால்
சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
கூறப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பில் தமது அலுவலக அதிகாரிகள் அவரிடம்
வினவியதாக நாடாளுமன்ற உயரதிகாரி தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
எனினும், குறித்த குரல் பதிவுகள் அந்த
சந்தர்ப்பத்தில் தம்மிடம் இல்லை என
நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகளிடம் கூறியதாகவும் நாடாளுமன்ற உயரதிகாரி
தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
தம்முடன் தொலைபேசி உரையாடல்கள்
மேற்கொண்டவர்களின் குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று
சபையில் தெரிவித்திருந்தார்.
பிரதம நீதியரசர் உட்பட சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களுடன், தான் தொலைபேசி உரையாடல்களை
மேற்கொண்டிருந்தாகவும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இந்தநிலையில், குறித்த குரல் பதிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என
இராஜாங்க அமைச்சர் காஞ்சன
விஜேசேகர, சபைக்கு தலைமை
தாங்கியவரிடம் வினவினார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இதன்போது, குறித்த குரல் பதிவுகள்
சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என
அந்த சந்தர்ப்பத்தில் சபைக்குத் தலைமை,தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில்,
முறைப்பாடு கிடைக்கப்பெற்றால்
விசாரணை மேற்கொள்ள முடியும் என கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

