Wednesday, January 22, 2020

இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.24 HOUR NEW NEWS

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க அறிவித்தமைக்கு அமைய,
தொலைபேசி உரையாடல்கள் அடங்கியகுரல் பதிவுகள் இதுவரை
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்க நேற்றைய தினம்,
நாடாளுமன்றத்தில் வெளியிட்ட விசேட
அறிவிப்பின் பின்னர், அவரினால்
சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
கூறப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பில் தமது அலுவலக அதிகாரிகள் அவரிடம்
வினவியதாக நாடாளுமன்ற உயரதிகாரி தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எனினும், குறித்த குரல் பதிவுகள் அந்த
சந்தர்ப்பத்தில் தம்மிடம் இல்லை என
நாடாளுமன்ற உறுப்பினர், அதிகாரிகளிடம் கூறியதாகவும் நாடாளுமன்ற உயரதிகாரி
தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



தம்முடன் தொலைபேசி உரையாடல்கள்
மேற்கொண்டவர்களின் குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பதாக நாடாளுமன் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று
சபையில் தெரிவித்திருந்தார்.
பிரதம நீதியரசர் உட்பட சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளவர்களுடன், தான் தொலைபேசி உரையாடல்களை
மேற்கொண்டிருந்தாகவும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்தநிலையில், குறித்த குரல் பதிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக என
இராஜாங்க அமைச்சர் காஞ்சன
விஜேசேகர, சபைக்கு தலைமை
தாங்கியவரிடம் வினவினார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இதன்போது, குறித்த குரல் பதிவுகள்
சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என
அந்த சந்தர்ப்பத்தில் சபைக்குத் தலைமை,தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில்,
முறைப்பாடு கிடைக்கப்பெற்றால்
விசாரணை மேற்கொள்ள முடியும் என கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
#24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

வாய்த் தர்க்கத்தினால் ஏற்பட்ட கொலை...!24 HOUR NEW NEWS

நுகேகொடை - மிரிஹானை பகுதியில்
கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர்
ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்த சம்பவம் நேற்றைய தினம்
இடம்பெற்றுள்ளதாக காவல் துறை
ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்படப்டுள்ளது.
இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே
கொலையில் நிறைவடைந்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபர்
ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம்
இடம்பெற்றுள்ளதாக காவல் துறை
ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்படப்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே
கொலையில் நிறைவடைந்துள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு
கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்
தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை
கைது செய்ய காவல் துறை மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING