Tuesday, July 30, 2019

ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவோம் சம்பந்தமாக ACJU இனால் வெளியிடப்பட்ட செய்தி 24 HOUR NEW NEWS 30/07/2019 @13:21



ACJU 24 HOUR NEW NEWS Whatsapp Group
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/DaC3abrT7or73NiwJImYMu



ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவோம்.....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

( وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ .)
மேலும் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் நிறைவு செய்யுங்கள்.
(அல்குர்ஆன் 02:196)...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


24 Hour New News Whatsapp Group
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/CmXVwpKFb5hEtgr1NLTs6p

24 Hour New News Official Website
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
http://www.24hournewnewsws.bogspot.com

மாஷா அல்லாஹ்
அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு 3 வது குழுமம் ஆரம்பித்துள்ளோம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எல்லா குழுமங்களிலும் ஒரே பதிவு தான் பதிவு செய்யப்படும் ஆகவே ஒரு நபர் ஒரு குழுமத்தில் இருப்பது சிறந்தது..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

செய்திகளைப்   உடனுக்குடன் WhatsApp மூலம் பெற்றுக் கொள்ள உங்கள் பெயர்,ஊர் என்பவற்றை
 கீழே உள்ள இலக்கத்திற்கு அனுப்பவும்
+94754754879
 https://wa.me/94754754879

@24 HOUR SERVICE
@24 HOUR NEW NEWS
@24 HOUR ISLAMIC NEWS
@24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Thursday, July 25, 2019

மருத்துவர் ஷாபி குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை செய்தார், என்பதற்கான சாட்சியங்கள் இல்லை சட்டமா அதிபர்...24 HOUR NEW NEWS

24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மருத்துவர் சிஹாப்தீன் ஷாபி ஆயிரக்கணக்கா சிங்கள தாய்மாருக்கு குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்துள்ளார் என குற்றம்
சுமத்தினாலும் அப்படியான சத்திர சிகிச்சையை செய்தார் என்பதற்கான எவ்வித உறுதியான சாட்சியங்களும் இல்லை என சட்டமா அதிபர் இன்று
25. குருணாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


மருத்துவர் ஷாபிக்கு எதிராக தாக்கல்
செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன் போது சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

கீழ்

குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தார் என்றோ அல்லது குற்றவியல் தண்டனை சட்டத்தின் குற்றத்தை செய்தார் என்றோ உறுதிப்படுத்தப் படவில்லை எனவும் மருத்துவர் ஷோபிக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது எனவும் சட்டமா அதிபர், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மருத்துவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நிதி
குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச விசாரணை ஆன்ணாக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும்
சட்டமா அதிபர் கூறியுள்ளார்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இது சம்பந்தமாக குருணாகல் நீதவான் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. சட்டமா அதிபர்
முன்வைத்துள்ள வாதத்தை ஏற்பதா இல்லையா என்பதையும் நீதவான் தெரிவிக்கவில்லை....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

சட்டமா அதிபரின் வாதங்களை ஏற்றுக்கொள்வதாக
நீதவான் அறிவித்தால், மருத்துவருக்கு பிசாசா வழங்குவது தொடர்பான தனது தீர்மானத்தை தெரியப்படுத்துவார் எனக் கூறப்படுகிறது..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த வாதமானது. குற்றப் புலனாய்வு திணைக்களம்,நீதிமன்றத்தில் பல முறை முன்வைத்த வாதத்தை
மேலும் உறுதிப்படுத்தியுள்ளது...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

மருத்துவர் ஷாபி, குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை செய்தார் என்பதற்கான சாட்சியங்கள்
தமது விசாரணைகளில் கிடைக்கவில்லை என
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

சட்டப்படியான விசாரணை அதிகாரிகள் தமது விசாரணைகளில் கண்டறிந்த விடயத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ள நிலையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் உட்பட சில தரப்பினர், மருத்துவர் ஷாபி குடும்ப
கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை செய்தார் என தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகின்றனர்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இந்த
குற்றச்சாட்டை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே மருத்துவ ஷாபியின் சார்பில் அவரது மனைவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தள்ள
மனு எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

சட்டமா அதிபர் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம்
ஏற்றுக்கொண்டால், அது உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் ஷாபிக்கு சாதகமாக அமையும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

Monday, July 22, 2019

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப் பட்டது.24 HOUR NEW NEWS



இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு
நீடிப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

அதன்படி இன்று ஜூலை 22 முதல் மேலும் 1 மாதத்திற்கு  அவசர காலச் சட்டம் நீடிக்கப் படும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



இலங்கையில் எப்ரில்  21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

#24 HOUR SERVICE
#24 HOUR NEW NEWS
#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

பரீட்சைக்கு தயாராவதற்கான 10 மந்திரங்கள் அனுபவ உண்மைகள் 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING



பொதுவாக பரீட்சைக்காலங்கள்
நெருங்குகின்றது பொழுது மாணவர்களிடம்
எழும் பொதுவான ஒரு கேள்வி தான் எப்படி படிப்பது? எவ்வாறு பரீட்சைக்கு
தயாராகுவது? போன்றவையாகும்.
இத்தகைய கேள்விகள் எழுவதற்கு
உளவியல் ரீதியான பல்வேறு காரணங்கள்
இருந்தாலும் (அவற்றை பிரிதொரு பதிவில்
அவதானிப்போம்) இந்தப் பதிவில்
பரீட்சைக்கு தயாராவதற்கான 10
மந்திரங்களை அவதானிக்க
இருக்கின்றோம்.
இவைகளை
கடைப்பிடித்தால் பரீட்சையை கண்டு நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. தைரியமாக
எதிர்கொள்ளலாம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


10 மந்திரங்கள்


1. சுயமாக கற்பதற்கான நேரத்தை

ஒதுக்கி

மாணவர்கள் பாடசாலை, மேலதிக வகுப்பு
என்று தங்கள் அதிக நேரத்தை
செலவிடுவதால் சுயமாக மீட்டலுக்கான
ஒரு நேரம் கிடைப்பதில்லை.
ஆனால் சுய கற்றல் தான் பரீட்சையில் இலகுவாக
சித்தியடைய முதல் வழி..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

2. நீங்கள் படிப்பதற்காக உங்களுக்கு பொருத்தமான இடமொன்று உருவாக்கிக் கொள்ளுங்கள்


உங்கள் பாடப்புத்தகங்கள் மற்றும்
குறிப்புகளை பரப்புவதற்கு உங்கள்
மேசையில் போதுமான இடம் இருப்பதை
உறுதி படுத்திக் கொள்ளுங்கள்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING
அறை போதுமான பிரகாசமாக இருப்பதையும்,
உங்கள் நாற்காலியை போதுமான அளவு
இலகுவாக அமைத்திருக்கிறது
என்பதையும் உறுதி செய்வது
கொள்ளுங்கள். 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவை கருத்தில் கொள்ள
வேண்டிய விடயங்களும்.
உங்களை
திசைதிருப்பக்கூடிய விடயங்களை
படிக்கும் இடத்தில் இருந்து
அகற்றி விடுங்கள்.
(சிலருக்கு
அமைதியான சூழலில் படிக்க முடியும்
என்றால் அதற்கு ஏற்பாடுகளையும்
செய்து கொள்ளுங்கள்.)24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

3. Use flow charts and diagrams

ஒரு தலைப்பின் தொடக்கத்தில், இந்த
விஷயத்தை பற்றி உங்களுக்கு
ஏற்கனவே தெரிந்த அனைத்தையும்
எழுதுங்கள்....24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

தேர்வுக்கு நெருக்கமாக,
உங்கள் குறிப்புகளை ஒரு வரைபடத்திற்கு
மாற்றுங்கள். 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இவ்வாறு செய்வதன் மூலம்
இலகுவாக கற்றக் விடயங்களை
நினைவுக்கு கொண்டு வர முடியும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

4. கடந்த கால வினாத்தாள்கள் செய்து பார்த்தல்


இவ்வாறு செய்வது மிக முக்கியமான
விடயமாகும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

 ஏனென்றால் இவ்வாறு
செய்வதன் மூலம் வினாக்கள் மாதிரி
வடிவம், வினாக்களில் எதிர்பார்க்கும்
விடயம் போன்ற அறிய முடிவதோடு மனப்பயம் இல்லாமல் செய்யப்படுவதோடு
நேரத்தை எவ்வாறு பயன்படுத்த
வேண்டும் என்பதையும் அறிந்து
கொள்ளலாம்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

5. உங்கள் விடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்


இன்றைய மாணவர்களிடம் மருவி விட்ட
அல்லது தவறாக புரியப்பட்ட விடயங்கள்
ஒன்று தான் இது.
ஏனென்றால் பிறருடன்
கலந்துயைாடுகின்ற போது அல்லது
பிறருக்கு சொல்லி கொடுக்கும் போது
நேரம் வீண் விரயம் செய்யப்படுகிறது
என்ற தவறான கருத்து மாணவர்கள்
மத்தியில் இருக்கிறது. 24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

இது தவறான
கருத்தாகும்.
பிறருக்கு நாம் சொல்லி
கொடுக்கும் போது நான் படித்
விடயங்களை நம்மால் மீட்டிக்கொள்ள
கூடியதாக இருக்கும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


6. குழுவாக இணைந்து விளங்காதவற்றை விளங்க முயற்சித்தல்


7. தொடர்ச்சியாக படிக்காமல்

போதியளவு ஓய்வு எடுத்தல்

இன்று மாணவர்கள் மத்தியில்
காணப்படும் மிகவும் பிழையான
செயற்பாடாகும்...24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

 பரீட்சை நெருங்கி விட்டது
என்பதற்காக தூக்கம் விளித்து
உண்ணாமல் ஓய்வில்லாமல் படித்தல்.
ஆனால், உண்மை என்னவென்றால்
இவ்வாறு படிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை, ஏனென்றால் நமது மூளை ஒரு
குறிப்பிட்ட சில நிமிடங்கள் மாத்திரமே
(அண்ணளவாக 45 நிமிடங்கள்) சிறப்பா செயல்பட முடியும்..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

எனவே போதியளவு
ஓய்வை நாம் மூளைக்குப் வழங்குவதன்
மூலம் நமது ஞாபக சக்தியை திறம்பட
மூளையை வலுவூட்டும்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


8. ஆரோக்கியமான உணவுகளை

உண்ணல்,


இயற்கையான, சுகாதார மிக்க உணவு
வகைகளை அதிகம் உற்கொள்வதன்
மூலம் உடலுக்கு, மூளைக்கும்
தேவையான போசனைகள் ஒழுங்காக
வழங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியம்,
மூளையின் சுருசுருப்பை தக்க வைத்துக்
கொள்ளலாம்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

9. பரீட்சைக்குரிய நாளை திட்டமிடல்

பரீட்சைக்கான அனைத்து விதிகளையும்
தேவைகளையும் சரிபார்க்கவும். உங்கள்
பாதையையும் உங்கள் இலக்கை அடைய
நீங்கள் எடுக்கும் நேரத்தையும்
திட்டமிடுங்கள்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


10. அதிகம் நீரை அருந்துங்கள்

படிக்கும் போதும், ஒரு பரீட்சையின்
போதும் அதிகமாக தண்ணீர் குடிப்பது
நல்லது. நீரேற்றம் எஞ்சியிருப்பது மிக
முக்கியமானது.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

ஏனென்றால் அது
புத்துணர்சியுடன் கூடிய positive mood
உடன் மனதை பேணும்
இவற்றை ஒழுங்கு பேணுவதால்
பரீட்சையில் வெற்றி பெறலாம் என்பது
அனுபவத்தில் நாம் கண்ட உண்மை..24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING


அதேபோல், உங்கள் படிப்புக்கு ஏற்ற ஒரு
நேர்ச்சையை உருவாக்கவும், கடைசி
நிமிடத்திற்கு எதையும் விட்டு விடாதீர்கள்.24 HOUR NEW NEWS & 24 HOUR NEW NEWS WORLD SURROUNDING

நன்றி.

#24 HOUR SERVICE

#24 HOUR NEW NEWS

#24 HOUR NEW NEWS WORLD SURROUNDING